கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,வெரைட்டி ஹால் சாலை,டவுன்ஹால் ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம்,கெம்பட்டி காலனி,கரும்புக் கடை ஆத்துப்பாலம்,உக்கடம், சுங்கம், புறவழிச்சாலை சண்முகா நகர்,ஆல்வின் நகர்,இந்திரா நகர், பாரி நகர்,டாக்டர் முனுசாமி நகர்,ஸ்டேட் பேங்க் சாலை ஆட்சியர் அலுவலகம் அரசு மருத்துவ மனை ரயில் நிலையம் லாரிப் பேட்டை இந்த பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.