Commissioner Inspects

கோவை மாநகராட்சி 4வது வார்டில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட கார்த்திக் நகர் பகுதியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (ஜனவரி.23) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர் திரு.கதிர்வேலுசாமி, உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்