டிஜிட்டல் செய்தித்தாள்

டிஜிட்டல் செய்தித்தாள்

Menu
Profile Photo

Robin

out of 5
0 Ratings

    கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம். இவர் சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் தனது நண்பருடன் இன்று அக்டோபர்.12 நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக செப்டிக் டேங்க் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி, பின்னர் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த மருதாசலம் மற்றும் அவர் நண்பர் மீதும் மோதியது. இதில் கார் மீது தூக்கிவீசப்பட்டு, லாரி சக்கரத்தில் சிக்கிய மருதாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செப்டிக் […] More

    Read More

    Bigg Boss Secrets Revealed.. பிக் பாஸ் சீசன் 8 பற்றிய அதிரடி தகவல்கள் கசிந்துள்ளன!

    நண்பர்களே, இந்த முறை பிக் பாஸ் வீட்டில் நாம் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் காத்திருக்கின்றன. ஒரு சீரியல் நடிகர் தனது மனைவியுடனான பிரச்சனையை பற்றி பேச உள்ளதாக தகவல். அதுமட்டுமல்ல, இந்த முறை “ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு” என்ற தாரக மந்திரத்துடன், ஹிந்தி பிக் பாஸில் நடந்த மாதிரி சில கொடூரமான டாஸ்க்குகள் தமிழ் பிக் பாஸிலும் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட் ஆக இருப்பதால், நிகழ்ச்சியின் போக்கே மாறும் […] More

    Read More

    2BHK House for Rent in Annai Velankanni Nagar, Sowripalayam

    Call: 9626929692 Ground floor. With car parking.. More

    Read More

    படிப்பிற்க்கேற்ப வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). முதுகலை பட்டதாரியான இவர் வேலை தேடி கோவை வந்தார். பின்னர் அவர் கோவை பிள்ளையார்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஒரு ஆடிட்டர்டம் உதவியாளராக வேலை செய்து வந்தார். ஆனால் அவருக்கு தான் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவருடன் படித்த நண்பர்கள் நல்ல வேலையில் சேர்ந்து அதிகளவில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலமுருகன் […] More

    Read More

    மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில் குத்து; 2 பேர் மீது வழக்கு

    கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 25), கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்களான பிரதீப்குமார்(24), உதயா விக்ரம்(22) ஆகியோருடன் சேர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பகுதியில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அதில் ஒரு மதுபாட்டிலை எடுத்து விஜய் ஒழித்து வைத்ததாக தெரிகிறது. அதை பார்த்த பிரதீப்குமார் ஏன் இப்படி ஒழித்து வைக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப்குமார், உதயா விக்ரம் ஆகியோர் சேர்ந்து மதுபாட்டிலை எடுத்து விஜய்யை […] More

    Read More
    Please wait...

    Keep in touch

    Back to Top

    Log In

    Or with username:

    Forgot password?

    Don't have an account? Register

    Forgot password?

    Enter your account data and we will send you a link to reset your password.

    Your password reset link appears to be invalid or expired.

    Log in

    Privacy Policy

    To use social login you have to agree with the storage and handling of your data by this website.

    Add to Collection

    No Collections

    Here you'll find all collections you've created before.