பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஜனவரி.21) காலை 11 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை (ஜனவரி.22) ஆம் தேதி காலை 11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.